Monday, August 11, 2008

அநுராதபுரத்தில் துப்பாக்கிச் சூட்டில் இளைஞருருவர் காயம்


அநுரதபுரம் பகுதியில் இன்று காலை இனந்தெரியாத நபர்கள் நடத்திய துபாக்கி பிரயோகத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளிலில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள் அனுராதப்புரம் சந்தயருகே இளைஞரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

No comments: