
நீர் கொழும்பு பகுதியில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது C-4 ரக வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி போன்றன கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை நீர் கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment