Thursday, October 2, 2008
நிதி மோசடியில் ஈடுப்பட்ட சக்விதி ரணசிங்க நிதி நிறுவனத்தில் பணம் வைப்புச் செய்த 18 பொலிஸார் அந்நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு
நிதி மோசடியில் ஈடுபட்ட சக்விதி ரணசிங்க நிதி நிறுவனத்தில் பணம் வைப்புச் செய்த ஒரு பொலிஸ் அத்தியட்சர் உட்பட 18 பொலிஸார் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.இந் நிறுவனத்தில் ஒருவர் ஆக கூடிய வைப்பு பணமாக ஒரு பொலிஸ் அதிகாரி 3 மில்லியன் ரூபாவினை வைப்புச்செய்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment