Wednesday, October 1, 2008
கிளிநொச்சிப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் நிர்வாக முகாம் மீது 3 விமானத்தாக்குதல்கள்
இலங்கை விமானப்படையினரின் சுப்பர் சோனிக் விமானங்கள் கிளிநொச்சிப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் நிர்வாக அலுவக முகாமொன்றின் மீது பிற்பகல் 2.30 மணியளவில் 3 விமானத்தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது..இத்தாக்குதல் வெற்றியளைத்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment