Friday, October 24, 2008

பாதுகாப்பு படையினர் கஜபாபுர பகுதியினை கைப்பற்றியுள்ளனர்


பாதுகாப்பு படையினர் வெலி ஒயவில் அமைந்துள்ள கஜபாபுர பகுதியினை நேற்று மாலை கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பகுதியில் பல பாதுகாப்பு அரண்களும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்ட்டுள்ளது.
படையினரின் இந்த நடவடிக்கைளின் போது புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments: