Tuesday, November 25, 2008

களுவாஞ்சிக்குடியில் கிளேமோர் தாக்குதல்: 2 இராணுவத்தினர் பலி



மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலை 7.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிக்குடி குருமென்வெளிக்கும், எருவில் கோடைமேடு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் குளக்கட்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினரை இலக்குவைத்தே இந்தக் கிளோமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

No comments: