Tuesday, November 11, 2008

பாலாவி பிரதேசமும் படையினர் வசம்


இலங்கை இராணுவத்தின் முதலாவது அதிரடிப் படைப் பிரிவினர் இன்று காலை பாலாவி பிரதேசத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நியைம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையே இன்று காலை இந்தப் பிரதேசத்தில் பலத்த மோதல்கள் இடம் பெற்றதாகவும் அதன் பின்னரே பாலாவி பகுதி படையினரிடம் வீழ்ச்சியடைந்ததாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.ஏ32 வீதியின் மேற்காக பலாலாவி அமைந்துள்ளது.

No comments: