
இவ்வளவு காலமும் புலிகள் தமது அதிகாரத்தைப் பலத்த தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தி வந்தார்கள்.
தமிழ் மக்களின் எதிர்காலத் திற்காக புலிகள் அதிகாரத்தையோ, பலத்தையோ பிரயோகித்ததில்லை. மனிதக் கேடயங்களாக மக்களை தடுத்து வைத்துக்கொண்டு அரா ஜகம் புரிந்துகொண்டிருந்தவர்களின் அந்திமக்காலம் வந்துள்ளது.
கிளிநொச்சி மீட்கப்பட்டதுடன், புலிகளின் பலம் உடைத்தெறியப்பட்டுள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாக தமது வாழ்விடங்களில் வாழும் நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் கீழ் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
கிளிநொச்சி நகரை கைப்பற்றியுள்ளதுடன், அங்கு சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து படைத்தரப்புக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமிழ் மக்களின் எதிர்காலத் திற்காக புலிகள் அதிகாரத்தையோ, பலத்தையோ பிரயோகித்ததில்லை. மனிதக் கேடயங்களாக மக்களை தடுத்து வைத்துக்கொண்டு அரா ஜகம் புரிந்துகொண்டிருந்தவர்களின் அந்திமக்காலம் வந்துள்ளது.
கிளிநொச்சி மீட்கப்பட்டதுடன், புலிகளின் பலம் உடைத்தெறியப்பட்டுள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாக தமது வாழ்விடங்களில் வாழும் நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் கீழ் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
கிளிநொச்சி நகரை கைப்பற்றியுள்ளதுடன், அங்கு சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து படைத்தரப்புக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
No comments:
Post a Comment