Friday, April 3, 2009

பாணமையில் விசேட அதிரடிப் படையினரால் 13 புலிகள் சுட்டுக் கொலை: இன்று காலையில் சம்பவம்


அம்பாறை மாவட்டத்திலுள்ள பாணமை பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிப்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்படடுள்ளனர்.இச்சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் தயாரிப்பதில் மிகவும் கைதேர்ந்தவரான பரமானந்தா என்பவரும் தாக்குதலின்போது உயிரிழந்துள்ளார்.
தற்போது இந்தப் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

No comments: